காஸாவில் பெற்றோரை இழந்த சுமார் 50 இளம் அனாதை ஜோடிகளுக்கு வீடுகட்டி திருமண நிகழ்வை நடத்தியுள்ளது துருக்கி நிறுவனம்.
துருக்கியின் IHH அமைப்பு ஏற்பாடு செய்திருந்த இந்த கூட்டுத் திருமண விழாவின் மூலம், அவர்களில் சுமார் 50 பேர் தங்கள் புதிய வீடுகளில் புதிய வாழ்க்கையைத் ஆரம்பித்துள்ளனர்.
போருக்கும் இன்னல்களுக்கும் மத்தியில் உருவாக்கப்பட்ட ஒவ்வொரு வீடும், காசாவில் உயிருக்காகப் போராடுபவர்களுக்கு நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாகத் திகழ்கிறது என IHH நிறுவனம் தெரிவித்துள்ளது.
