எங்கள் ஊர்

ஒவ்வொரு ஊரின் பின்னாலும் இருக்கும் மறைந்த கதைகள், பாரம்பரியம் மற்றும் மக்களின் வாழ்க்கையை உயிர்ப்பிக்கும் உண்மை கதைகள்

அண்மைய எங்கள் ஊர் செய்திகள்

மட்டக்களப்பு புன்னைச்சோலை பத்திரகாளி அம்மன் ஆலய தீமிதிப்பு

வரலாற்றுச் சிறப்புமிக்க மட்டக்களப்பு, புன்னைச்சோலை ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் வருடாந்த சடங்கு உற்சவத்தின் இறுதிநாள்…

பொதுச் சுகாதார பரிசோதகர் போல நடித்து கடைகளில் பணம் கோரிய குழு தொடர்பில் புகார்!

பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கு ஒத்த அதிகாரப்பூர்வ உடை அணிந்து, கடைகளுக்கு சென்று குறைபாடுகளை சுட்டிக்காட்டி, நீதிமன்ற…

 கடல் வழியாக சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட பெருமளவு போதைப்பொருட்கள் – ஆளங்குடாவை அலைகடலில் டிங்கி படகு கவிழ்ந்து கைப்பற்றப்பட்டது!

இந்தியாவில் இருந்து கடல் வழியாக சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வரப்பட்ட பொருட்களை ஏற்றிச் சென்ற டிங்கி…

வெருகல் ஆற்றில் இருந்து 89 வயது முதியவரின் சடலம் மீட்பு!

திருகோணமலை மாவட்டம்  ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள வெருகல் ஆற்றிலிருந்து, உயிரிழந்த நிலையில் முதியவர் ஒருவரின் சடலம்…

மண்டைத்தீவு படுகொலையின் 40ஆவது ஆண்டு நினைவு!

மண்டைத்தீவு படுகொலையின் 40ஆவது ஆண்டு நினைவேந்தல் நேற்று (10) யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் அனுஷ்டிக்கப்பட்டது. குருநகரில்…

வெளிநாட்டவர்களை ஏமாற்றி பணம், நகை பறித்த கும்பல் சுன்னாகத்தில் கைது!

வெளிநாட்டில் இருந்து வருபவர்களையும் புலம்பெயர் தேசத்திலிருந்து வரும் நபர்களையும் ஏமாற்றி பணம் மற்றும் நகைகளை பறித்த…

பாதுக்கை விகாரையில் ரூ.15 இலட்சம் திருட்டு: போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது!

பாதுக்கை மடுலுவாவ ஸ்ரீ சுதர்மாராம விகாரையின் ஒலிப்பதிவு அறைக்குள் அத்துமீறி நுழைந்து, சுமார் 15 இலட்சம்…

மத்திய மாகாணத்தில் புதிய சுற்றுலா மேம்பாட்டுத் திட்டம்!

மத்திய மாகாணத்தில் அமைந்துள்ள கலாசார மரபும் பல்லுயிர் வளமும் நிறைந்த முக்கிய இடங்களை முன்னிறுத்தும் வகையில்…

பிலிமத்தலாவை பகுதியில் 20 வயது இளம் பெண் மாயம்: பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

கடுகண்ணாவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிலிமத்தலாவை, கிராகமாவத்தைபகுதியில் காணாமல் போயுள்ள 20 வயதுடைய இளம் பெண் ஒருவரைக்…