இந்திய விமானப்படைத் தளபதி எயார் சீஃப் மார்ஷல் அமர் பிரீத் சிங் வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு விஜயம் செய்து, புனித சின்னத்தை வழிபட்டனர்.
தலதா மாளிகைக்கு வருகை தந்த குழுவினரை, தலதா மாளிகையின் தியவதன நிலமே பிரதீப் தேல வரவேற்றார்.
இந்திய விமானப்படைத் தளபதி தனது சீக்கிய அடையாளத்தைப் பாதுகாக்கும் வகையில், சீக்கியர்களின் பாரம்பரிய உடையில் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
