Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

நுளம்பு குடமிகளுடன் சூழலைப் பேணிய 19 பேருக்கு எதிராக சட்டநடவடிக்கை

dengue|quicktamilnews

ஆனி 8, 2026
படிக்க 1 நிமிடங்கள்

நிலவும் கடுமையான டெங்கு அபாயத்தைக் கருத்திற்கொண்டு, மாத்தறை மாவட்டத்தின் அத்துரலிய சுகாதார அதிகாரி பிரிவிற்குட்பட்ட சுமார் 300 வீடுகள் மற்றும் அரச நிறுவனங்கள் இன்று (08) பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

இதன்போது, நுளம்பு குடமிகள் காணப்பட்ட சூழலைப் பேணி வந்த 19 பேருக்கு எதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு, நீதிமன்றில் விபரங்களை அறிக்கை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், நும்புகள் பெருகக்கூடிய அசுத்தமான இடங்களைக் கொண்டிருந்த 30 வளாகங்கள் மற்றும் வீடுகளுக்கு இறுதிச் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அத்துரலிய சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.

அத்துரலிய மற்றும் திப்பத்துவாவ ஆகிய நகரங்களை அண்டிய அதிக மக்கள் தொகை கொண்ட வலயங்களில் பெருமளவிலான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இவ்வாறானதொரு பின்னணியில், அக்குரஸ்ஸ மற்றும் அத்துரலிய நகரங்களின் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள வேளைகளில் புகை விசிறல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள சாரதிகளுக்கு அரசாங்கத்திடம் இருந்து சம்பளம் – வெளியான அதிர்ச்சி தகவல்!

வைகாசி 30, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்விளையாட்டு

இலங்கை – மேற்கிந்திய தீவுகளுக்கிடையிலான 3 வது ஒருநாள் போட்டி ஆரம்பமாவதில் தாமதம்!

ஆனி 9, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

5 வருடங்களாக இழுபறி நிலையில் இருந்த பொலிஸ் அதிகாரிகளுக்கான பதவி உயர்வு விரைவில்!

வைகாசி 17, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மழைக்கால நிலைமை தொடர்ந்து நீடிக்கும்!

வைகாசி 28, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube