அட்லாண்டிக் கடற்கரைப் பகுதியான முவாண்டா கடற்கரையில் சுமார் 12 டன் எடையுள்ள இறந்த திமிங்கிலம் கரை ஒதுங்கியது. டிராக்டர்கள் மற்றும் பிற கருவிகளால் இரண்டு நாட்கள் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பலனளிக்காத நிலையில்,
42 டன் திறன் கொண்ட கிரேன் கொண்டு அதிகாரிகள் அதை அகற்றினர். இந்த நடவடிக்கையை காண ஏராளமான மக்கள் கடற்கரையில் திரண்டிருந்தனர்.
