கதிர்காம பாதயாத்திரையில் பேசுபொருளாக மாறிய ‘சுப்பிரமணியம்’ என்ற நாயை காட்டி ஒருவர் மோசடிகளில் ஈடுபடுவதாக அதன் உரிமையாளர் பாணமை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
பொலிஸாரின் அனுமதியுடன், தனது நாயை முச்சக்கரவண்டி மூலம் கதிர்காமத்திற்கு அழைத்துச் சென்ற அவர், நாயை தாம் வளர்த்ததாகவும், அதனை மற்றொருவர் தவறாக பயன்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.
