Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இந்தியாஉலகம்

‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ தனது போராட்டத்தை நிறைவு செய்தது!

ஆடி 25, 2026
படிக்க 1 நிமிடங்கள்

இந்திய மத்திய அமைச்சர்களுடனான பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, தங்களது அமைப்பின் அனைத்துக் கோரிக்கைகளையும் அரசு ஏற்றுக்கொண்டதால், தங்களது போராட்டத்தை நிறைவு செய்வதாக ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ அறிவித்துள்ளது.

செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அந்த அமைப்பின் பேச்சாளர் சௌரவ் தாஸ், நல்லெண்ணத்தின் அடிப்படையில் இந்த போராட்டத்தை மீளப்பெறுவதாக கூறினார்.

மேலும், தங்களது கோரிக்கைகள் அடங்கிய எழுத்துப்பூர்வ உறுதிமொழி வரைவை அரசாங்கத்திடம் சமர்ப்பித்துள்ளதாகவும், அதற்குச் செவ்வாய்க்கிழமைக்குள் பதிலளிக்கப்படும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

“எங்களது அனைத்துக் கோரிக்கைகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. எனவே, போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் உடனடியாக அமைதியான முறையில் போராட்டத்தைக் கைவிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்” என்று அந்த அமைப்பின் மற்றொரு பேச்சாளரான அசுதோஷ் ரங்கா வலியுறுத்தியுள்ளார்.

வினாத்தாள் கசிவு விவகாரத்தில் உயிரிழந்த நபர்களின் குடும்பங்களுக்குத் தலா 10 மில்லியன் இந்திய ரூபாய் இழப்பீடு வழங்குதல், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் பதவி விலகல் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது எவ்வித சட்ட நடவடிக்கையும் எடுக்காதிருத்தல் ஆகிய கோரிக்கைகள் இதில் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

செம்மணி மனித புதைகுழியில் இதுவரை 302 என்புகூடுகள் அகழ்வு!

ஆனி 9, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

குவைத் சர்வதேச விமான நிலையத்தின் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்!

ஆனி 3, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கல்கிஸ்ஸயில் வீடொன்றில் 2.4 கோடி ரூபாய் பெறுமதியான நகை, பணம் திருட்டு: சந்தேகநபர் கைது!

ஆவணி 22, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கிளிநொச்சியில் வீதி விபத்தை தடுக்க கோரி கவனயீர்ப்பு போராட்டம்

ஆனி 24, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube