ஷிரான் பாசிக்கிடமிருந்து பணம் பெற்ற சம்பவம் தொடர்பாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் முன்னிலையாகியுள்ளார்.

ஷிரான் பாசிக்கிடமிருந்து பணம் பெற்ற சம்பவம் தொடர்பாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் முன்னிலையாகியுள்ளார்.