படை பரிவாரங்கள் சூழ சுமார் 25 சிங்கள மக்களுடன் வெடுக்குநாறி மலைக்கு சென்ற சந்தபோதி தேரர்பேச்சு..
வெடுக்குநாறிமலை ஒரு பௌத்த வழிபாட்டு ஸ்தானம். 2012 ற்கு முன்னர் அங்கு 11அடி புத்தர் சிலை இருந்தது.
அது எங்களிடம் உள்ளது மீண்டும் அதனை இங்கு நிறுவப்போகின்றோம்.
சைவை வழிபாடு 2013ற்கு பின்னரே வந்தது..
சந்தபோதி தேரர் வெடுக்குநாறிமலையில் எகத்தாளப்பேச்சு. படை பரிவாரங்களின் பாதுகாப்புடன் சென்று மலை உச்சியில் வழிபாடுகளை மேற்கொண்டனர்.
சுமார் ஒன்றரை மணிநேரம் அவர்கள் வழிபாடுகளை செய்தனர். அதுவரை சைவமக்களை மலை உச்சிக்கு செல்லவேண்டாம் என பொலிசார் கூறியிருந்தனர்.
பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் ஆலயத்தில் பிரச்சனமாகியிருந்தார்.
