விவசாயப் பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில் விஞ்ஞான ஏமாற்று வேலையை தவெக அரசு அரங்கேற்றியுள்ளது என அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் குற்றச்சாட்டியுள்ளார்.
அறிவிக்கப்பட்ட கடன் தள்ளுபடியின் நிபந்தனைகளால், விவசாயிகள் தாங்கள் வாங்கிய கடனுக்கு வட்டித் தொகையைச் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் அவர்கள் பெரும் ஏமாற்றமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் வகையில் அரசு செயல்படுவதாகவும் இது மக்களை ஏமாற்றும் செயல் எனவும் அவர் கண்டித்துள்ளார்.
