முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷிந்திர ராஜபக்ஷ உட்பட 3 பிரதிவாதிகளுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சஷிந்திர ராஜபக்ஷ உட்பட 3 பேருக்கு எதிராக நீதிமன்றத்தில் குற்றப்பத்திரம் தாக்கல்
செய்தியை பகிர்ந்து கொள்ள