பொதுமக்களுக்கான அரச சேவைகள் குறித்த விழிப்புணர்வு பாதயாத்திரையும் வீதி நாடகமும் நுவரெலியாவில் நடத்தப்பட்டன.
நுவரெலியா மாவட்ட நழிவுற்ற சமூகத்தை மேன்மைப்படுத்தும் அமைப்பின் ஏற்பாட்டில் இன்று (19) குறித்த வீதி நாடகம் நடத்தப்பட்டுள்ளது.
” உரிமை என்பது பிச்சை அல்ல பிறப்புரிமை” இதன்போது போன்ற வாசகங்களும் காட்சிப்படுத்தப்பட்டன
