குவைத் சர்வதேச விமான நிலையத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் இலங்கை அரசு ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ளது. இச்சம்பவத்தில் 3 இலங்கையர்கள் காயமடைந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. பிராந்தியத்தில் வாழும் இலங்கையர்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கப்படுவதுடன், அமைதி மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்துத் தரப்பினரும் நிதானத்தைக் கடைப்பிடிக்குமாறு இலங்கை வலியுறுத்தியுள்ளது.

குவைத் விமான நிலைய தாக்குதல், 3 இலங்கையர்கள் காயம்.
செய்தியை பகிர்ந்து கொள்ள