Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கை

2026ல் இதுவரை 122 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு;  பொலிஸ் எச்சரிக்கை!

ஆனி 12, 2026
படிக்க 1 நிமிடங்கள்

2026 ஆம் ஆண்டில் இதுவரை இலங்கையில் 122 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் தரவுகள் தெரிவிக்கின்றன.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பொலிஸ் பேச்சாளர் எப்.யூ. வூட்லர், உயிரிழந்தவர்களில் 113 ஆண்களும் 9 பெண்களும் அடங்குவதாகக் குறிப்பிட்டார்.

மேலும், 2024 ஆம் ஆண்டில் 510 ஆண்கள் மற்றும் 85 பெண்கள் உட்பட மொத்தம் 595 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாகவும், 2025 ஆம் ஆண்டில் 309 ஆண்கள் மற்றும் 67 பெண்கள் உட்பட 376 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதன்படி, 2024 முதல் 2026 வரை மொத்தமாக 1,093 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதுடன், அவர்களில் கணிசமானோர் இளைஞர்கள் எனவும் பொலிஸ் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.

வரவிருக்கும் பொசன் பண்டிகை மற்றும் பாடசாலை விடுமுறை காலத்தை முன்னிட்டு, குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் நீர்நிலைகளுக்கு அருகில் செல்லும் போது பெற்றோர்களும் பெரியோர்களும் அதிக அவதானத்துடன் கண்காணிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

வவுனியா – நெளுக்குளம் பகுதியில் விபத்து – இளைஞர் ஒருவர் காயம்!

ஆனி 10, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நுளம்பு குடமிகளுடன் சூழலைப் பேணிய 19 பேருக்கு எதிராக சட்டநடவடிக்கை

ஆனி 8, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வடிகானுக்குள் சிக்கிய நபர் – 2 மணித்தியால போராட்டத்தின் பின்னர் மீட்பு!

ஆனி 13, 2026
இந்தியாஇலங்கைமுக்கியச் செய்திகள்

ராஜீவ் காந்தி கொலைவழக்கில் சிறைபிடிக்கப்பட்ட பேரறிவாளன் உயர் நீதிமன்ற வழக்கறிஞராக பதிவு !

சித்திரை 27, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube