அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தின் வாகனங்களை முறைகேடாகப் பயன்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட, விமல் வீரவன்சவின் சகோதரரான சரத் வீரவன்சவை மீண்டும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, சரத் வீரவன்சவை எதிர்வரும் 28ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதிவான் நீதிமன்றம் இன்று (22) உத்தரவிட்டுள்ளது.
