Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைஎங்கள் ஊர்

தெரணியகலையில் பொலிஸார் மீது தாக்குதல்: 4 பேர் விளக்கமறியலில்!

ஆனி 21, 2026
படிக்க 1 நிமிடங்கள்

தெரணியகலையில் நான்கு பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட நான்கு சந்தேகநபர்களை ஜூலை 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க அவிசாவளை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த ஜூன் 19 ஆம் திகதி தெரணியகலை பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்கப்பட்ட சம்பவமொன்றின் போது, பொலிஸ் அதிகாரிகளைத் தாக்கியதுடன் அவர்களின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில் குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், அவர்களிடமிருந்து “ஐஸ்” எனப்படும் போதைப்பொருளின் 24,900 மில்லிகிராம் அளவு கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட பின்னர் அவிசாவளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நான்கு சந்தேகநபர்களும் ஜூன் 20 ஆம் திகதி அவிசாவளை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இதையடுத்து, அவர்களை ஜூலை 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெரணியகலை பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கை- ஜப்பான் நாடுகளுக்னகான நல்லிணக்க பாடல் போட்டி!

ஆனி 4, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவர் ஜனாதிபதியை சந்தித்தார்

ஆனி 19, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியில் பேருந்தில் சிக்கி ஆசிரியை பலி

ஆனி 18, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அரசாங்கம் 1854.77 மில்லியன் அ.டொலர் அரசமுறை கடன்களை பெற்றுக்கொண்டுள்ளது!

ஆனி 16, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube