பொசோன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாளை (28) முதல் நாடு முழுவதும் உள்ள மதுபான விற்பனை நிலையங்களை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இலங்கை சுங்க வரித்துறை (Excise Department) தெரிவித்ததாவது, நாளை (28) முதல் சில்லறை மதுபான விற்பனைக்கு அனுமதி பெற்றுள்ள நாடளாவிய அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
