புனரமைக்கப்பட்ட இந்த தொடருந்து பாதை, தொடருந்து இயக்கத்திற்கு முழுமையாகத் தயாராக உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள சங்கம், மேலும் தாமதிக்காமல் சேவைகளை மீண்டும் தொடங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளது.

தலைமன்னார் தொடருந்து சேவைகளை மீண்டும் ஆரம்பிக்குமாறு கோரிக்கை!
செய்தியை பகிர்ந்து கொள்ள