சுமார் 5 மாத கால இடைநிறுத்தத்திற்குப் பின்னர், ஈரானுக்கும் கட்டாருக்கும் இடையிலான கடல்வழி வர்த்தகம் மீண்டும் ஆரம்பமாகியுள்ளதாக டோஹாவிற்கான ஈரானின் வர்த்தகப் பிரதிநிதி தெரிவித்துள்ளார்.

5 மாத கால இடைவெளியின் பின்னர் ஈரான் – கட்டார் கடல்வழி வர்த்தகம் ஆரம்பம்!
செய்தியை பகிர்ந்து கொள்ள