கொழும்பு பல்கலைக்கழகத்தின் அனைத்து கல்வி நடவடிக்கைகளும் நாளை (10ஆம் திகதி ) முதல் ஜூலை 15ஆம் திகதி வரை இணையம் (Online) ஊடாக முன்னெடுக்கப்படவுள்ளன.
தற்போது தீவிரமடைந்து வரும் டெங்கு நோய் பரவலைக் கருத்திற்கொண்டு, மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் பல்கலைக்கழக நிர்வாகம் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது.
