மோகினி நீர்வீழ்ச்சிக்குள் முச்சக்கரவண்டி வீழ்ந்து விபத்து – இருவர் பலி
நல்லதண்ணியிலிருந்து மாஸ்கெலியா செல்லும் வீதியில் பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்று திடீரெனப் பாதையை விட்டு விலகி,…
கண்டி மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நீர் வெட்டு
கண்டி பிரதான நீர் விநியோகத் திட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அவசர மற்றும் அத்தியாவசியப் பராமரிப்புப் பணிகள் காரணமாக,…
கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் வெப்பநிலை உயர்வாக காணப்படும்!
கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் அத்துடன் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும்…
நாமல் இந்தியாவுக்கு விஜயம்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினரும் கட்சியின் தேசிய அமைப்பாளருமான நாமல் ராஜபக்ஷ திடீர் விஜயமாக…
ஒன்லைன் பொருட்கொள்வனவு தொடர்பில் அவதானமாக இருங்கள்!
ஒன்லைன் (online ) மூலமாகப் பொருட்களை வீடுகளுக்கே கொள்வனவு செய்வோரை இலக்குவைத்து மேற்கொள்ளப்படும் இணையவழி மோசடிகள்…
இந்தியாவின் நீர்மின் திட்டச் சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் 10 பேர் உயிரிழப்பு!
இந்தியாவின் சிக்கிம் மாநிலத்தில் அமைந்துள்ள நீர்மின் திட்டச் சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிப்பு மற்றும் நிலச்சரிவு காரணமாக…
சைபர் மோசடி என்பதால் எவரையும் குற்றஞ்சாட்ட முடியாது – அனில் பெர்னாண்டோ தெரிவித்தார்
திறைசேரியால் செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் டொலர் சைபர் மோசடி குறித்து விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதால் பல…
செம்மணியில் இதுவரை 444 என்புகூடுகள் முழுமையாக அகழ்வு
செம்மணி மனித புதைகுழியில் நேற்றைய தினம் (21) மண்டையோடு இல்லாத என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. செம்மணி…