கம்பளை வெலிகல்ல உடோவிட்ட மகாவலி ஆற்றில் காணாமல் போன மாணவனின் இறுதி கிரியை இன்று உடோவிட்டவில் உள்ள பொது மயானத்தில் நடைபெறும்.
15 வயதான மாணவன் கம்பளை கங்கசிரிபுர கல்லூரியில் கல்வி கற்றுவந்த 10ஆம் வகுப்பில் பயிலும் மாணவர்

கம்பளை வெலிகல்ல உடோவிட்ட மகாவலி ஆற்றில் காணாமல் போன மாணவனின் இறுதி கிரியை இன்று உடோவிட்டவில் உள்ள பொது மயானத்தில் நடைபெறும்.
15 வயதான மாணவன் கம்பளை கங்கசிரிபுர கல்லூரியில் கல்வி கற்றுவந்த 10ஆம் வகுப்பில் பயிலும் மாணவர்