இலங்கையில் உரிமம் பெறாமல் இயங்கி வரும் அனைத்து சட்டவிரோத இணையவழி சூதாட்ட வலைத்தளங்களையும் உடனடியாக முடக்குமாறு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு (TRCSL) அனைத்து தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளது.

சட்டவிரோத இணையவழி சூதாட்ட வலைத்தளங்களை முடக்க தீர்மானம்!
செய்தியை பகிர்ந்து கொள்ள