Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

கடுவெல பிரதான பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைத்திருந்த சொகுசு பேருந்துக்கு தீவைத்த இருவர்!

ஆவணி 5, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

நிறுத்தி வைக்கபட்டிருந்த சொகுசு பேருந்துக்கு அடையாளம் தெரியாத இருவரால் தீ வைப்பு
கடுவெல பிரதான பேருந்து நிலையத்தில் இன்று(05) புதன்கிழமை அதிகாலை, சொகுசு பேருந்து ஒன்றுக்கு, அடையாளம் தெரியாத இருவரால் தீ வைக்கப்பட்டுள்ளது.!!

சந்தேகநபர்கள் இருவர் பேருந்தை நோக்கி நடந்து செல்வது, அதற்குத் தீ வைப்பது, பின்னர் அமைதியாக நடந்து செல்வது ஆகிய காட்சிகள் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளன.

கடுவெல பொலிஸாரின் கூற்றுப்படி, வாராந்த சந்தை மைதானத்திற்கு அருகில் அதிகாலை 2.30 மணி முதல் 2.45 மணிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்தத் தீவிபத்தில் சொகுசுப் பேருந்து முற்றிலும் எரிந்து சாம்பலாகியுள்ளதுடன், அருகில் நிறுத்தப்பட்டிருந்த கடுவெல-கொல்லுப்பிட்டி வீதிச் சேவையில் ஈடுபடும் இரண்டு பேருந்துகளும் சிறியளவில் சேதமடைந்துள்ளன.
தீப்பிடித்த போது, பாதிக்கப்பட்ட பேருந்திற்குள் அதன் ஓட்டுநரும் நடத்துனரும் உறங்கிக் கொண்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

அருகில் இருந்த மற்றொரு பேருந்தின் ஓட்டுநரும் நடத்துனரும் சந்தேகநபர்களைக் கண்டு எச்சரித்ததை அடுத்து, அவர்கள் காயமின்றி தப்பினர்.

இந்தத் தாக்குதல் தனிப்பட்ட தகராறு காரணமாக இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கப்பதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் கடுவெல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைஎங்கள் ஊர்முக்கியச் செய்திகள்

வண்டரித்த அரிசி விற்பனை-கடை உரிமையாளருக்கு அபராதம்!

ஆடி 11, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் விவகாரம் விசாரணைகளை ஆரம்பித்தது CID

ஆடி 6, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

515 பட்டதாரிகளுக்கு செவிலியர் உத்தியோகத்தருக்கான நியமனக் கடிதங்கள் வழங்கிவைக்கப்பட்டன!

வைகாசி 30, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

 நிலக்கரி பரிவர்த்தனைகள் தொடர்பாக விசாரணை ஆரம்பம்!

ஆனி 30, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube