எவன்காட் நிறுவனத்தின் தலைவராக செயற்ப்பட்ட நிஸ்ஸங்க சோனதிபதி இன்று காலை இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜரானார்.
கிரிஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் இடம்பெறும் விசாரணைகளுக்கமைய அவர் இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

எவன்காட் நிறுவனத்தின் தலைவராக செயற்ப்பட்ட நிஸ்ஸங்க சோனதிபதி இன்று காலை இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜரானார்.
கிரிஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் இடம்பெறும் விசாரணைகளுக்கமைய அவர் இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.