டுபாயில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக், பலத்த பாதுகாப்புடன் பண்டாரநாயக்க சர்வதேச வானூர்தி நிலையம் ஊடாக இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
அவருடன் மேலும் இரண்டு சந்தேக நபர்களும் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
