மாத்தறை – கிருவனா கங்க பிரஜாசக்தி மத்திய நிலையத்தில் புதிய தகவல் தொழிநுட்ப பிரிவு திறந்து லைக்கப்பட்டது
பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்களின் தலைமையில் மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் லால் பிரேமநாத் அவர்களின் பங்கேற்புடன் நேற்றைய தினம் (07.09.2026) இப்புதிய தகவல் தொழிநுட்ப பிரிவு திறந்து லைக்கப்பட்டது.
இத் தகவல் தொழிநுட்ப பிரிவின் மூலம் சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன் பெற உள்ளனர்.
