பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனுக்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது.
பொலிசாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பிலான வழக்கு விசாரணைகளுக்கு நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறியமையினால், யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
