Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

உயிர்த்த ஞாயிறு வழக்கில் இரு பிரதிவாதிகள் நீக்கம்!

ஆவணி 7, 2026
படிக்க 1 நிமிடங்கள்

2019 உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலில் காயமடைந்த சட்டத்தரணி ஒருவர் தாக்கல் செய்த 500 மில்லியன் ரூபாய் நஷ்ட ஈடு கோரும் குடியியல் வழக்கில், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிரி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் காவல்துறை மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோரை பிரதிவாதிகளாக இருந்து நீக்க கொழும்பு மாவட்ட நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

ஷாங்க்ரி-லா விருந்தக தாக்குதலில் காயமடைந்த சட்டத்தரணி மோதித்த டி.பி. ஏகநாயக்க இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான குற்றவியல் வழக்கில் இருவருக்கும் ஏற்கனவே மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால், அவர்களுக்கு எதிராக குடியியல் வழக்கை தொடர விரும்பவில்லை என மனுதாரர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இதற்கு ஏனைய பிரதிவாதிகள் சார்பில் ஆட்சேபனை முன்வைக்கப்படாததைத் தொடர்ந்து, இருவரையும் வழக்கிலிருந்து நீக்க நீதிமன்றம் அனுமதித்தது.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சார்பில், அவருக்கு எதிராக வழக்கை தொடரும் தகுதி தொடர்பில் ஆட்சேபனை முன்வைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டதையடுத்து, வழக்கு எதிர்வரும் அக்டோபர் 19ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

சட்டவிரோத மதுபானம் மற்றும் கோடாவுடன் இருவர் கைது!

ஆடி 2, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

போலியான இலங்கை தரச்சான்று இலச்சினையுடன் 8500 குடிநீர் போத்தல்கள் கைப்பற்றல்

ஆவணி 23, 2026
இலங்கைஉலகம்தொழில்நுட்பம்முக்கியச் செய்திகள்

பல வருடங்களின் பின்னர் நிகழும் “ப்ளூ மூன்” – இன்று நாட்டின் எந்தவொரு பகுதியிலிருந்தும் பார்வையிடலாம்!

வைகாசி 31, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மட்டக்களப்பு யூனியன் வங்கிக் கிளையில் அதிகாலை தீ விபத்து!

வைகாசி 30, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube