கடவுச்சீட்டு விநியோகிக்கும் பணிகள் மீண்டும் வழமைக்குத் திரும்பியுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கணினி கட்டமைப்பில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக இன்று காலை கடவுச்சீட்டு விநியோக நடவடிக்கைகளுக்குத் இடையூறு ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
