வவுனியாவில் கஞ்சா கலந்த லேகியம் விற்பனை செய்த ஒருவரை வவுனியா பொலிஸார் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வவுனியா நகர பாடசாலை மாணவர்களை இலக்குவைத்து கோவில்குளத்தில் லேகியத்தை உற்பத்தி செய்த கடை நேற்று (30) சுற்றிவளைக்கப்பட்டு லேகியங்கள் கைப்பற்றப்பட்டதோடு உரிமையாளரை கைதுசெய்ய பொலிசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வை.எஸ்.ரத்னமலலா தலைமையில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது
