Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடரில் 500 ஓட்டங்களை பெற்று குசல் மெண்டிஸ் சாதனை!

Pakistan league | Srilanka Team | Kusal Mendis | 500 Runs | Achievement | Quick Tamil News

சித்திரை 27, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

பாகிஸ்தான் சுப்பர் லீக் (PSL) வரலாற்றில், ஒரு பருவகாலத்தில் (Season) 500 ஓட்டங்களைக் கடந்த முதல் வெளிநாட்டு வீரர் என்ற பெருமையை இலங்கை அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குசல் மெண்டிஸ் பெற்றுள்ளார்.

தற்போது நடைபெற்று வரும் பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடரில் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் குசல் மெண்டிஸ், இந்த மைல்கல்லை எட்டியதன் மூலம் சர்வதேச அளவில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

இதற்கு முன்னர் பல முன்னணி வெளிநாட்டு வீரர்கள் இந்த தொடரில் பங்கேற்றிருந்த போதிலும், எவராலும் எட்ட முடியாத 500 ஓட்டங்கள் என்ற இலக்கை மெண்டிஸ் முதன்முறையாகக் கடந்துள்ளார்.

வெளிநாட்டு மண்ணில் நடைபெறும் ஒரு லீக் தொடரில் இலங்கை வீரர் ஒருவர் இவ்வாறானதொரு சாதனையைப் படைத்திருப்பது இலங்கை கிரிக்கெட் இரசிகர்களுக்குப் பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது.

முன்னதாக எந்தவொரு வெளிநாட்டு வீரரும் ஒரே பதிப்பில் 500 ஓட்டங்களை கடந்ததில்லை.

இதற்கு முன்பு, 2023இல் ரில்லே ரோசோவ் எடுத்த 453 ஓட்டங்களே ஒரு வெளிநாட்டு வீரரின் அதிகபட்ச ஓட்டங்களாக இருந்தது.

குறித்த தொடரில் 9 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள குசல் மெண்டிஸ் 500 ஓட்டங்களை குவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

தெல்லிப்பழை புற்றுநோய் பிரிவு மருத்துவர் தொடர்பில் சமூகவலைத்தளங்களில் அவதூறு பரப்பியமை தொடர்பில் அர்ச்சுனாவுக்கு எதிராக வழக்கு தாக்கல்!

வைகாசி 30, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மின்னல் தாக்கியதில் ஒருவர் பலி, மற்றொருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதி!

வைகாசி 3, 2026
இந்தியாமுக்கியச் செய்திகள்

காரைக்கால் மீனவரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்!

ஆனி 5, 2026
இந்தியாஇலங்கைமுக்கியச் செய்திகள்

தாற்காலிககமாக சீனி ஏற்றுமதியை நிறுத்திய இந்தியா!

வைகாசி 19, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube