Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

வீட்டு பரணிலிருந்து 3 வயது குழந்தை மீது விழுந்த தந்தை – குழந்தை உயிரிழப்பு!

வைகாசி 17, 2026
படிக்க 1 நிமிடங்கள்

கம்பளை பகுதியில் வீட்டு பரணிலிருந்து தந்தையொருவர் தடுமாறி 3 வயதுடைய குழந்தை மீது விழுந்ததில் குழந்தை உயிரிழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

கம்பளை, நாரன்விட்ட – ஆடியா கடவத, பிஹில்லதெனிய பகுதியில் இந்த சம்பவம் நேர்ந்துள்ளது.

தமது மோட்டார் சைக்கிளை கழுவுவதற்கு தண்ணீர்க் குழாய் ஒன்றை எடுப்பதற்காக தந்தை பரண்மேல் மேலே ஏறியபோது தவரி வீழ்த்துள்ளார். இதன்போது கீழே நின்றிருந்த தனது மகன் மீதே தந்தை தவறி வீழ்ந்துள்ளார்.

இந்த விபத்தில் காயமடைந்த தந்தையும் மகனும் உடனடியாக கம்பளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனினும், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே குழந்தை உயிரிழந்துவிட்டதாக மருத்துவமனை தகவல்கள் தெரிவித்துள்ளன.

காயமடைந்த தந்தை கம்பளை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைபெற்று வருகின்றார்.

இந்த சம்பவம் தொடர்பில் கம்பளை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இந்தியாசினிமாமுக்கியச் செய்திகள்

தலைவர் 173 இயக்குனர் அஸ்வத் மாரிமுத்தா?

ஆனி 3, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

22 தேரர்கள் 110 கிலோகிராம் போதைப்பொருட்களுடன் கைது!

சித்திரை 26, 2026
முக்கியச் செய்திகள்விளையாட்டு

2026 ஐபிஎல் தொடரில் அதிகூடிய ஓட்டங்களை பெற்று முதலிடத்தில் சூரிய வன்சி!

வைகாசி 31, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சட்டத்தரணி ரியன்சி அர்ஸகுலரத்ன மற்றும் உதவி சட்டத்தரணி உதார முஹந்திரம்கே ஆகியோர் சாட்சியமளிப்பது தொடர்பான இறுதி தீர்மானம் ஜூன் 2

வைகாசி 29, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube