Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

டெங்கு காய்ச்சலால் 15 பேர்பலி

dengue|Quicktamil|

வைகாசி 18, 2026
படிக்க 1 நிமிடங்கள்

தற்போது நிலவி வரும் மழைக்கால வானிலையுடன் நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் சமூக மருத்துவ நிபுணர் பிரஷீலா சமரவீர கருத்து தெரிவிக்கையில்; இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 28,713 டெங்கு நோயாளர்கள் நாடளாவிய ரீதியில் அடையாளம் காணப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இதே காலப்பகுதியில் டெங்கு காய்ச்சல் காரணமாக 15 மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

டெங்கு பரவலைக் கட்டுப்படுத்தவும், கொசுக்கள் பெருகுவதைத் தடுக்கவும் பொதுமக்கள் தங்கள் சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்திருக்குமாறு தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு அவசரமாகக் கேட்டுக்கொண்டுள்ளது.

தொடர்ச்சியான மழை காரணமாக நீர் தேங்கி நிற்கும் இடங்கள் அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

செம்மணியில் மழை அங்கியுடனான எலும்புக்கூடு!

ஆடி 24, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பல்கலைக்கழக பிரவேசத்திற்கான வெட்டுப் புள்ளிகள் வெளியீடு!

ஆவணி 1, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சித்திரவதைகளுக்கு எதிரான பிரகடனத்தை மீறியமைக்காக இலங்கைக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தல்!

ஆனி 28, 2026
இலங்கைஎங்கள் ஊர்முக்கியச் செய்திகள்

மாதுரு ஓயா தேசிய பூங்காவில் காட்டு யானைகளுக்கு உணவு வழங்கிய இருவருக்கு ரூ. 80,000 அபராதம்!

ஆனி 20, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube