ஈரானின் காலம் முடிவுக்கு வருகிறது என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
“ஈரான் விரைந்து செயல்பட வேண்டும், இல்லையெனில் அவர்களிடம் எதுவும் மிச்சமிருக்காது,” என்று டொனால்ட் ட்ரம்ப் கூறினார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது ட்விட்டர் கணக்கில் பதிவிட்ட ஒரு பதிவில் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
பாகிஸ்தானின் மத்தியஸ்தத்துடன் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன, ஆனால் அந்தப் பேச்சுவார்த்தைகள் எந்தவொரு உடன்பாடும் எட்டப்படாமல் முடிவடைந்தன.
இருப்பினும், ஈரான் இந்த நிபந்தனைகளுக்கு ஒப்புக் கொள்ளவில்லை என்றால், அவர்களின் முழு நாகரிகமும் அழிந்துவிடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
