இலங்கை என்பது அனைவருக்குமான நாடு என்று நினைப்பத்துக்கான சூழலை உருவாக்கும் யுத்தத்தை நாம் வெற்றிக் கொள்ள வேண்டியுள்ளாத ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்லையில் அமைந்துள்ள இராணுவ நினைவுத்தூபிக்கு அருகாமையில் இன்று இடம்பெற்ற போர் வீரர்கள் தின நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
