கொழும்பு – நீர்கொழும்பு பிரதான வீதியின் கணேமுல்ல சந்தியிலிருந்து அநியாகந்த மருத்துவமனை வரையிலான கொழும்பு நோக்கிய இரு வழித்தடங்களும் தற்காலிகமாக மூடப்படவுள்ளது.ஹப்புகொட ஸ்ரீ வர்தனாராம விகாரையின் வருடாந்த வெசாக் பெரஹரா ஊர்வலம் வீதி உலா வரவுள்ளதன் காரணமாகவே இவ்வாறு மூடப்படவுள்ளது.
இன்று இரவு 10:30 முதல் நள்ளிரவு 1:00 மணி வரை போக்குவரத்துக்கு மூடப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
