மே 18 பத்தரமுல்ல இராணுவ நினைவு தூபி வளாகத்தில் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பில் வாக்குமூலமளிக்க விமல் வீரவன்ச இன்று (25) திங்கட்கிழமை காலை தலங்கம பொலிஸ் நிலையத்தில் முன்னிலையான நிலையில் அவர் கைது செய்யப்பட்டார்.

விமல் வீரவன்ச கைது!
செய்தியை பகிர்ந்து கொள்ள