தினசரி செய்திகள்: ஆவணி 4, 2026

நுவரெலியா கிரிகரி குளத்தின் வான் கதவு திறப்பு!

நுவரெலியா பகுதியில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக கிரிகரி குளத்தின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்துள்ளதால்,…

தெஹிவளையில் துப்பாக்கிச்சூடு – துப்பாக்கி இயங்காததால் துப்பாக்கிச்சூடு முறியடிப்பு

  தெஹிவளை, கடவத்த வீதியில் அமைந்துள்ள தஹநாயக்க விளையாட்டு மைதானத்திற்கு அருகில் இன்றிரவு வெதுப்பக உரிமையாளர்…

‘டித்வா’ அனர்த்தத்தினால் இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு காணிகளை வழங்க தீர்மானம்

  'டித்வா' புயல் அனர்த்தத்தினால் இடம்பெயர்ந்த குடும்பங்களை மீள குடியமர்த்துவதற்காக காணிகளை வழங்கும் செயன்முறையை முன்னெடுப்பதற்கு…

தொண்டைமானாறு ஏரியில் அதிகளவில் மீன்கள் உயிரிழந்து கரையொதுங்கல்

யாழ்ப்பாணம் தொண்டைமானாறு ஏரியில் அதிகளவான மீன்கள் இறந்த நிலையில் கரையொதிங்கியுள்ளது. அதிக வெப்பம் மற்றும் ஏரியில்…

அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய ஆணைக்குழுவின் பணிகள், பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும்…

எத்தியோப்பியாவில் மண்சரிவு: 14 பேர் உயிரிழப்பு

எத்தியோப்பியாவின் அம்ஹாரா பிராந்தியத்தில் உள்ள ஆசிரமம் ஒன்றுக்கு அருகில் ஏற்பட்ட மண்சரிவில் 14 பேர் உயிரிழந்துள்ளதாக…

இந்திய வெளிவிவகார செயலாளர் விக்ரம் மிஸ்ரி இலங்கை விஜயம்

இந்திய வெளிவிவகார செயலாளர் விக்ரம் மிஸ்ரி ஒருநாள் உத்தியோகபூர்வ விஜயமாக நாளை புதன்கிழமை இலங்கைக்கு வரவுள்ளதாக…

கனமழை காரணமாக இடிந்து விழுந்த கட்டடங்கள்

நோர்ட்டன் பிரிட்ஜ் மற்றும் மஸ்கெலியா பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக, நோர்ட்டன் பிரிட்ஜ் -…

சிறைச்சாலை சம்பவங்கள்: அமைச்சருக்கு இரகசிய தகவல்

நீர்கொழும்பு மற்றும் மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவங்களை போன்று மேலும் இரண்டு அல்லது மூன்று சிறைச்சாலைகளில்…