தினசரி செய்திகள்: ஆவணி 3, 2026

மலையக மக்களின் காணி உரிமை, வீடமைப்பு மற்றும் மாகாண சபைத் தேர்தல் தொடர்பான கோரிக்கைகள் ஜனாதிபதியிடம் முன்வைப்பு!

தமிழ் பேசும் மக்களுக்கான அரசியல் பேரவையின் பிரதிநிதிகளுடன் இணைந்து, இன்று (03.08.2026) கொழும்பில் உள்ள ஜனாதிபதி…

மருதோடை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் இரண்டு வகுப்பறை கட்டிடங்கள் திறந்து வைப்பு!

வவுனியா வடக்கு நெடுங்கேணி கல்வி வலையத்துக்கு உட்பட்ட மருதோடை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் மாணவர்களின்…

“ஏக்கிய இராஜிய” அரசியல் அமைப்பை கொண்டுவரும் சதி நாடகத்துக்கே 6 கட்சிகள் கூட்டு – தர்மலிங்கம் சுரேஸ்

(கனகராஜா சரவணன்) நல்லாட்சி காலத்தில் சுமந்திரன் உருவாக்கத்தில் கொண்டுவர இருந்த ஏக்கிய இராஜிய அரசியல் அமைப்பை…

கண்டி, நுவரெலியா மாவட்ட பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

  மலையகப் பகுதிகளில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையை கருத்திற்கொண்டு, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலுள்ள அனைத்து…

இலங்கை அளவையாளர்கள் நிறுவனத்தின் நூற்றாண்டு விழா!

“பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் நிலையான வளர்ச்சியை நோக்கி நாம் பயணிக்கும் போது, திறமையான, வெளிப்படைத்தன்மை கொண்ட…

திட்வா புயல் நிவாரணம் : எலஹெர பகுதி மக்களுக்கு 400 இலட்சம் ரூபா இழப்பீடு வழங்கி வைப்பு!

திட்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்ட எலஹெர பகுதி மக்களுக்கு 400 இலட்சம் (40 மில்லியன்) ரூபாய் பெறுமதியான…

பொது பாதுகாப்புக்கு 118 சேவை மையம், பொது பாதுகாப்பு அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது!

பொதுமக்களின் முறைப்பாடுகளை விரைவாகவும் பயனுள்ள வகையிலும் கையாளும் நோக்கில் ‘118 பொது பாதுகாப்பு சேவை மையம்’…

மோட்டார் சைக்கிள் மற்றும் டிப்பர் வாகனம் மோதி இருவர் உயிரிழப்பு!

மூதூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திருகோணமலை – மட்டக்களப்பு வீதியில், 97ஆவது கிலோமீற்றர் கல் அருகில், நேற்று …

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் தியகல பகுதியில் மண்சரிவு!

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழை காரணமாக, ஹட்டன்…