அமெரிக்கா மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்!
பண்டர் அப்பாஸ் (Bandar Abbas) பகுதிக்கு அருகில் அமெரிக்கா நடத்தியதாகக் கூறப்படும் தாக்குதல்களுக்குப் பழிவாங்கும் முகமாக,…
அபுதாபி பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட 7 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்தனர்!
ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு, அந்த நாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்ட…
‘GovPay’ கட்டண தளத்தை ஒத்த போலி இணையதளம் – மக்களே அவதானம்!
சிசிடிவி (CCTV) கமெராக்கள் மூலம் கண்டறியப்பட்ட போக்குவரத்து விதிமீறல்களுக்காக அபராதம் விதிப்பது போன்று, போலியான குறுஞ்செய்திகள்…
குருநாகல் புத்தக நிலையத்தில் தீப்பரவல்!
குருணாகல் நகரில் உள்ள புத்தக விற்பனை நிலையமொன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று வியாழக்கிழமை (28)…
புனித ஹஜ் பெருநாளை கொண்டாடும் இஸ்லாமியர்களுக்கு ஜனாதிபதியின் வாழ்த்துச்செய்தி!
உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் மிகுந்த பக்தியுடன் ஹஜ் பெருநாளை இன்று கொண்டாடுகிறார்கள். முஸ்லிம்களின் நம்பிக்கையின்படி, அல்லாஹ்…
தமிழ் உட்பட 35 மொழிகளில் ஒலித்த அரபா பேருரை!
புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக இம்முறை உலகெங்குமிருந்து சுமார் 16 இலட்சத்துக்கும் அதிகமான யாத்திரிகர்கள்…
7 வயது சிறுவன் தனியாக கொழும்புக்கு செல்லமுயன்ற சம்பவம் தொடர்பான அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பிப்பு!
ஹட்டன் பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் தரம் 2 இல் கல்வி கற்கும் 7 வயதுடைய…
மட்டு விமானப்படை முகாமின் முன்னால் மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி வாவியில் வீழ்ந்ததில் 20 வயது இளைஞன் உயிரிழப்பு
மட்டக்களப்பு புதூரில் உள்ள இலங்கை விமானப்படை முகாமுக்கு முன்னால் உள்ள வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று…