பெண்களுக்குச் சம்பளத்துடனான மாதவிடாய் விடுமுறை
பெண்களுக்குச் சம்பளத்துடனான மாதவிடாய் விடுமுறையை வழங்குவது குறித்து பரிசீலிக்குமாறு அரசாங்கத்திடம் உத்தியோகபூர்வமாக கோரிக்கை விடுக்கவுள்ளதாக, இலங்கை…
துபாய் – சார்ஜாவில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள மேலும் 8 சந்தேகநபர்களை நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை!
துபாய் சார்ஜாவில் வைத்து அந்நாட்டு பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள மேலும் 8…
வெசாக் தினத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவைகள்!
வெசாக் தினத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. வெசாக் தினத்தை முன்னிட்டு சித்திரை புத்தாண்டு…
களுத்துறை துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தின் சந்தேக நபர்களை கைதுசெய்ய 3 விசேட குழுக்கள்!
களுத்துறை தெற்கு, வெட்டுவகடே பகுதியில் வியாழக்கிழமை (28) காலை காரில் வந்த இனந்தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்ட…
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து – மூவர் காயம்!
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் சூரியவெவ நுழைவாயில் அருகே, நேற்று வியாழக்கிழமை (28) இரவு ஒரு விபத்து…
இன்று நாட்டின் பல பாகங்களில் மழை பெய்யக்கூடும்!
நாட்டின் பல பகுதிகளில் இன்று மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அதற்கமைய,…
உலக சந்தையில் மசகு எண்ணெய் விலைகள் மீண்டும் கணிசமாக உயர்வு!
மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த துறைமுக நகரான பந்தர் அப்பாஸில் உள்ள ஈரானிய இராணுவத் தளத்தை இலக்குவைத்து…
மசகு எண்ணெய் ஏற்றிய இரு கப்பல்கள் 31 ஆம் திகதி நாட்டை வந்தடையும்!
நாட்டுக்கு 89,000 மெற்றிக் தொன் மசகு எண்ணெய் ஏற்றிய கப்பலொன்று வருகை தரவுள்ளதாக இலங்கை பெற்றோலியக்…
எங்கள் மத விவகாரங்களை நாங்களே பார்த்துக் கொள்வோம் – கலகொட அத்தே ஞானசார தேரர்
பௌத்த சாசனம் மற்றும் அதன் பாரம்பரிய மத நடைமுறைகள் குறித்துத் தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வரும்…