தினசரி செய்திகள்: வைகாசி 29, 2026

மகாநாயக்க தேரர்கள் எடுக்கும் எந்தவொரு முடிவுக்கும் அனைவரும் கட்டுப்படவேண்டும் – மஹிந்த ராஜபக்ஷ,

கொழும்பு, கொஹுவல வுட்லண்ட் மாவத்தையில் அமைந்துள்ள சிறி சுமனாராம விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட "தாது மந்திர்"…

3 நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு – 48 மணித்தியாலங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

களு கங்கையின் துணை ஆறான குடா கங்கையின் மேல்நிலப் பகுதிகளில் பெய்துள்ள பலத்த மழை மற்றும்…

அமரர் ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் 62வது ஜனன தினம் அனுஷ்டிப்பு!

மலையகத்தின் ஆளுமைமிக்க தலைவரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் தலைவரும், முன்னாள் அமைச்சருமான அமரர் ஆறுமுகன்…

அனுராதபுரம் அட்டமஸ்தானாதிபதியினால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சிறுமிக்கு நீதி கோரி முல்லைத்தீவில் போராட்டம்!

அனுராதபுரத்தில் பௌத்த பிக்கு ஒருவரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படும் சிறுமிக்கு நீதி வழங்கப்படவேண்டும் என…

கரடியனாற்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கி ஒன்று மீட்பு

கரடியனாறு பிரதேசத்தில் உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கி ஒன்று மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று வியாழக்கிழமை (28)…

குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு என்னை அழையுங்கள் – நாமல்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு (CID) செல்வதற்குத்…

திருகோணமலை விடுதியில் உயிரிழந்த இரு குழந்தைகளின் தந்தை கைது!

  மட்டக்களப்பு திருகோணமலை வீதியில் உள்ள விடுதியின் அறையொன்றில் தங்கியிருந்த இரு குழந்தைகள் புதன்கிழமை (27)…

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் பதவி விலக தீர்மானம்!

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தனது பதவியிலிருந்து…

மட்டக்களப்பு – ஏறாவூரில் தண்ணீர் தொட்டியில் வீழ்ந்து 11 வயது சிறுமி உயிரிழப்பு

ஏறாவூர் பொலிஸ் பிரிவு, நீதிமன்ற வீதியில் உள்ள வீடு ஒன்றின் குளியலறையில் தண்ணீர் தொட்டியில் தவறிவிழந்து…