11 வயது சிறுமியொவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய 45 வயது நபர் கைது!
ஹங்குராங்கெத்த - ஹேவாஹெட்ட பகுதியில், 11 வயது சிறுமியொருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில்…
மரணதண்டனை விதிக்கப்பட்ட கைதி ஒருவர் உயிர்மாய்ப்பு செய்துகொள்ள முயற்சி!
நுவரெலியா மாவட்ட மேல் நீதிமன்றத்தில் நேற்று (29 ) வெள்ளிக்கிழமை மரணதண்டனை விதிக்கப்பட்ட கைதி ஒருவர்…
அதிகரித்த்துவரும் AI தொழில்நுட்பத்துக்கான செலவீனங்கள்!
பொதுவாகவே எல்லா வேலைத்தளங்களிலும் செயற்கை நுண்ணறிவு கருவிகளின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முன்னணி…
போலி ஆவணங்களுடன் ஜீப் ரக வாகனம் ஒன்றை வைத்திருந்த 39 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் கைது!
சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குள் கொண்டுவரப்பட்ட வாகன உதிரிப்பாகங்களைப் பயன்படுத்தி, போலி ஆவணங்கள் மூலம் செய்யப்பட்ட ஜீப்…
தெல்லிப்பழை புற்றுநோய் பிரிவு மருத்துவர் தொடர்பில் சமூகவலைத்தளங்களில் அவதூறு பரப்பியமை தொடர்பில் அர்ச்சுனாவுக்கு எதிராக வழக்கு தாக்கல்!
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் உள்ளிட்டோருக்கு எதிராக நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் கீழ், தாக்கல் செய்யப்பட்ட…
நடிகர் அஜித்குமாரின் தாயார் காலமானார்!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார். தனது 85 ஆவது…
காலி – தங்கெதர துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் ஒரு சந்தேகநபர் கைது!
காலி - தங்கெதர பகுதியில் கடந்த 12ஆம் திகதி நபரொருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய…
515 பட்டதாரிகளுக்கு செவிலியர் உத்தியோகத்தருக்கான நியமனக் கடிதங்கள் வழங்கிவைக்கப்பட்டன!
515 பட்டதாரிகளுக்கு செவிலியர் உத்தியோகத்தருக்கான நியமனக் கடிதங்கள் நேற்று (29) வெள்ளிக்கிழமை உத்தியோகப்பூர்வமாக சுகாதார அமைச்சர்…
மட்டக்களப்பு – கல்முனை வீதியில் காரொன்று விபத்துக்குள்ளானதில் ஒரு சிறுவன் உட்பட 4 பேர் காயம்!
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு பகுதியில் நேற்று (29) வெள்ளிக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற…