எம்பிலிப்பிட்டியவில் உள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் இன்று காலை பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயைக் கட்டுப்படுத்த 3 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக தீயணைப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
தீ விபத்தில் காயமடைந்த 5 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
