Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கை

சுரேஷ் சலேவின் பிணை கோரிக்கை ‘வேடிக்கையான நாடகம்’ – வசந்த முதலிகே

ஆனி 5, 2026
படிக்க 0 நிமிடங்கள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் நூற்றுக்கணக்கான உயிர்கள் பலியான நிலையில், தற்போது மனஅழுத்தம் மற்றும் தற்கொலை எண்ணம் இருப்பதாகக் கூறி சுரேஷ் சலே பிணை கோருவது விசித்திரமான நாடகமென மக்கள் போராட்ட முன்னணியின் தேசிய செயற்குழு உறுப்பினர் வசந்த முதலிகே தெரிவித்துள்ளார்.

மன்னாரில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், சுரேஷ் சலே தொடர்பான விசாரணைகள் மூலம் உண்மைகள் வெளிவரத் தொடங்கியுள்ளதாகவும், அவற்றை எந்தத் தரப்பும் தடுக்கக் கூடாதெனவும் வலியுறுத்தினார். மேலும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் அதனைச் சூழ்ந்த அரசியல் தொடர்புகள் குறித்து முழுமையான உண்மைகள் மக்களுக்கு வெளிப்படுத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

கண்டியில் 5 மாடி கட்டிடம் இடிந்து வீழ்ந்ததில் 3 தொழிலாளர்கள் படுகாயம்!

வைகாசி 24, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வெலிக்கடை சிறைச்சாலை கைதி ஒருவர் தவறிவீழ்ந்து பலி!

வைகாசி 11, 2026
இலங்கைஎங்கள் ஊர்

மாமனாரின் தாக்குதலில் மருமகன் உயிரிழப்பு – அம்பலாந்தோட்டையில் பரபரப்பு!

ஆனி 8, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சட்டத்தரணி ரியன்சி அர்ஸகுலரத்ன மற்றும் உதவி சட்டத்தரணி உதார முஹந்திரம்கே ஆகியோர் சாட்சியமளிப்பது தொடர்பான இறுதி தீர்மானம் ஜூன் 2

வைகாசி 29, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube