தேர்தல் முறைமை குறித்து தீர்மானம் எடுக்கும் அதிகாரம் ஆணைக்குழுவுக்கு உரித்தாக்கப்படவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற விசேட செயற்குழு தனது பரிந்துரை அறிக்கையை தாமதமின்றி மூன்று மாதங்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
