இலங்கையில் நடைபெறும் தேர்தல்களின் போது வாக்காளர்களின் விரல்களில் பயன்படுத்தப்படும் அழியாத மையின் சட்டப்பூர்வ பயன்பாட்டை நீக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
ஜனாதிபதியால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவைத் தொடர்ந்து இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
