Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

காணாமல் போன யுவதியை தேடுவதற்கு பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

#MissingYoungWoman #HelpFindHer #PoliceAppeal #MissingPerson #PublicAssistance #FindTheMissing #PoliceRequest #MissingAlert

ஆனி 24, 2026
படிக்க 1 நிமிடங்கள்

ஹாலி எல பகுதியைச் சேர்ந்த 19 வயது யுவதி ஒருவர் காணாமல் போனதாக அட்டம்பிட்டிய பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு வந்துள்ளதாகவும், அவரைக் கண்டுபிடிப்பதற்குப் பொதுமக்கள் உதவுமாறும் பொலிஸ் தலைமையகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஹாலி எல பகுதியைச் சேர்ந்த தாய், தனது மகள் காணாமல் போனதாக மார்ச் 6ஆம் திகதி அட்டம்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்திருந்ததாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பான தகவல்கள் வெலிமடை நீதவான் நீதிமன்றத்திற்கும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.

  • பெயர்: ரத்நாயக்க முதியன்செலகே கவிந்தியா பவானி
  • வயது: 19 ஆண்டுகள்
  • தேசிய அடையாள அட்டை எண்: 200750204474
  • முகவரி: ஹெல மொரதொட்ட, ஹாலி எல

காணாமல் போன யுவதி, சுமார் 5 அடி 06 அங்குல உயரமும், மெலிவான பெண் என்றும், அவரது கூந்தல் இடுப்பு வரை வளர்ந்திருப்பதாகவும் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, இந்தப் புகைப்படத்தில் உள்ள பெண்ணைப் பற்றி ஏதேனும் தகவல் தெரிந்தால், உடனடியாக அட்டம்பிட்டிய பொலிஸ் பொறுப்பதிகாரியை – 071 – 8591528 அல்லது அட்டம்பிட்டிய பொலிஸ் நிலையத்தை 055 – 2294965 தொடர்பு கொள்ளவும் என பொலிஸ் தலைமையகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

 நிலக்கரி பரிவர்த்தனைகள் தொடர்பாக விசாரணை ஆரம்பம்!

ஆனி 30, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நிலாவெலி கடற்கரையில் நீராடச் சென்ற வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

ஆடி 27, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மண்ணெண்ணெய் பயன்படுத்தி இயக்கப்பட்ட ஐந்து தனியார் பேருந்துகள் பொலிசாரால் கைப்பற்றப்பட்டது.

ஆடி 7, 2026
Breaking Newsஇலங்கைமுக்கியச் செய்திகள்

கட்டுநாயக்காவில் துப்பச்சூடு – பொலிஸ் அதிகாரி படுகாயம்!

ஆடி 15, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube