Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கை

ரோஹித ராஜபக்ச வாக்குமூலம் வழங்க CCIB முன் ஆஜர்!

ஆனி 25, 2026
படிக்க 0 நிமிடங்கள்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் ரோஹித ராஜபக்ச, இன்று (25) Central Crime Investigation Bureau முன் ஆஜராகியுள்ளார்.

மிரிஹானை பகுதியில் அமைந்துள்ள இரண்டு நிறுவனங்களில் இடம்பெற்றதாக கூறப்படும் ரூ.19 மில்லியன் முதலீடுகள் தொடர்பான தொடர்ச்சியான விசாரணையின் ஒரு பகுதியாகவே அவர் அழைக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

குறித்த இரு நிறுவனங்களின் நிதி பரிவர்த்தனைகள் குறித்து மேற்கொள்ளப்பட்டுவரும் விசாரணைகளுக்காக வாக்குமூலம் வழங்குவதற்காகவே ரோஹித ராஜபக்ச அழைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கை

ஓராண்டில் 81 வன காப்பகங்கள், இலங்கை வரலாற்றின் மிகப்பெரிய வனப் பாதுகாப்புப் புரட்சி!

ஆனி 2, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பிரித்தானிய உயர்மட்ட இராஜதந்திர அதிகாரியுடன் சந்திப்பு

ஆனி 26, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பௌத்த சாசன சீரழிவைத் தடுக்க தேவாலயங்கள் கட்டளைச் சட்டத்தில் திருத்தங்கள் அவசியம்!

ஆனி 9, 2026
இலங்கை

உயிர்த்த ஞாயிறு விசாரணை சூடு பிடித்தது: கைது அச்சத்துக்கு எதிராக நீதிமன்றத்தை நாடிய மூத்த DIG வருண ஜெயசுந்தர!

ஆனி 10, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube