Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கை

ரோஹித ராஜபக்ச வாக்குமூலம் வழங்க CCIB முன் ஆஜர்!

ஆனி 25, 2026
படிக்க 0 நிமிடங்கள்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் ரோஹித ராஜபக்ச, இன்று (25) Central Crime Investigation Bureau முன் ஆஜராகியுள்ளார்.

மிரிஹானை பகுதியில் அமைந்துள்ள இரண்டு நிறுவனங்களில் இடம்பெற்றதாக கூறப்படும் ரூ.19 மில்லியன் முதலீடுகள் தொடர்பான தொடர்ச்சியான விசாரணையின் ஒரு பகுதியாகவே அவர் அழைக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

குறித்த இரு நிறுவனங்களின் நிதி பரிவர்த்தனைகள் குறித்து மேற்கொள்ளப்பட்டுவரும் விசாரணைகளுக்காக வாக்குமூலம் வழங்குவதற்காகவே ரோஹித ராஜபக்ச அழைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பது தொடர்பாக அமலிச்சரவை பத்திரம்

ஆடி 26, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மட்டு முறக்கொட்டாஞ்சேனை 8 வயது மகனுக்கு வாயில் சூடு வைத்த தந்தை கைது!!

வைகாசி 28, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

26 வயது கர்ப்பிணி பெண்ணொருவர் கூறிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழப்பு

புரட்டாதி 4, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

எரிபொருள் நுகர்வு குறைந்தாலும் இறக்குமதிச் செலவு அதிகரிப்பு!

ஆனி 2, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube